Dec 1, 2011

‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கவுள்ள படம் ‘வடசென்னை’ சிம்புவுக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா


ஆடுகளம் படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘வடசென்னை’ என்ற படத்தை இயக்கவுள்ளார் தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன். 

‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு இயக்கவுள்ள படம் ‘வடசென்னை’ என்பதனால் எதிர்பார்ப்பு அதிமாகவே உள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரானா நடிக்கவுள்ளார். 

மேலும், தற்போது இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாயகனுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அ‌ண்ட்‌ரியாவை வடசென்னை படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள். _

No comments: