Dec 29, 2011

மேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு! (படங்கள் )

பிரான்ஸ் நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் ஏராளமான ஈழத்தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களை கவுரவிக்கும் விதத்தில் அவர்களது முக்கிய கோரிக்கையை அந்நாட்டின் தபால்துறை ஏற்று செயல்படுத்தியுள்ளது. இதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் 'பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை' அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 




 

இதுமட்டுமின்றி 'தமிழீழத்தின் தேசிய சின்னம், தேசியக் கொடி, தேசிய பறவை, தேசிய மரம்' ஆகியவை பொறித்த தபால் தலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.





1 comment:

சித்திரவீதிக்காரன் said...

தலைவர் மாவீரர் பிரபாகரனை தபால்தலையில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரான்ஸ் அரசை மிகவும் வாழ்த்துகிறேன்.
''மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்க தூண்ட வேண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும். மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்''
- பிரபாகரன்.
பகிரவிற்கு நன்றி.