Nov 29, 2017

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பொது மேற்பார்வையாளர் நியமனம்

சென்னை மாந க ராட்சி ஆணை ய ரும் சென்னை மாவட்ட அலு வ ல ரு மான கார்த் தி கே யன் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:
ஆர்.கே.நகர் சட் ட மன்ற இடைத் தேர் தல் பணி களை பார் வை யி டு வ தற் காக டெல் லி யில் தேசிய நெடுஞ் சா லைத் துறை ஆணைய தலைமை விழிப்பு அலு வ ல ராக பணி யாற் றும் கம் லேஷ் குமார் பந்த் ஐஏ எஸ் பொதுப் பார் வை யா ள ராக நிய மித் துள் ளது. அவரை 94450 71063 என்ற கைபேசி எண் ணிற்கு பொது மக் கள் தொடர்பு கொள் ள லாம். மேலும், காவல் துறை சட்ட ஒழுங்கு பார் வை யா ள ராக நிய மிக் கப் பட் டுள்ள இம் மா னு வேல் கே. முய் வாவை 94450 71061 என்ற கைபேசி எண் ணி லும் பொது மக் கள் தொடர்பு கொள் ள லாம்.
இந்த இடைத் தேர் தலை முன் னிட்டு, பல் வேறு கண் கா ணிப்பு குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளது.
மேலும், பெரு ந கர சென்னை மாந க ராட் சி யின் கட் ட ண மில்லா தொலை பேசி எண் ணான 1913 மற் றும் ஒரே நேரத் தில் வரும் 4 அழைப் பு களை ஏற் றுக் கொள் ளும் வச தி யு டைய 1800-4257012 என்ற தேர் தல் கட் டுப் பாட்டு அறை எண் ணி லும், மேலும், 75502 25820, 75502 25821 என்ற வாட்ஸ் ஆப் எண் க ளி லும் பொது மக் க ளி ட மி ருந்து புகார் கள் பெறப் பட்டு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.
பொது மக் கள் மற் றும் அர சி யல் கட் சி யி னர் அனை வ ரும் இந்த இடைத் தேர் தலை நியா ய மா க வும், நேர் மை யா க வும், சுதந் தி ர மா க வும் நடத் திட ஒத் து ழைப்பை வழங்க வேண் டும். இவ் வாறு குறிப் பி டப் பட் டுள் ளது.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பொது மேற்பார்வையாளர் நியமனம்
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

No comments: